தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த 44 இடங்களில் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த 44 இடங்களில் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்று தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.